Tuesday, June 17, 2014

புலவர் இராமானுசம் அவர்கள் தத்துவப்பாடல்


புலவர் இராமனுசம் அவர்களது தத்துவப் பாடல் இன்று . 

பிறக்கும்போது உன்னைச் சுற்றி இருக்கும் எல்லோரும் உன் ஜனனம் குறித்து உவகை கொள்கிறார்கள். சிரித்து மகிழ்கிறார்கள். நீயோ அழுகிறாய்.
நீ இறக்கும்போதோ உன்னைச் சுற்றி இருக்கும் எல்லோரும் அழ , நீ சிரிக்க வேண்டும் , மரணத்தில் இன்பம் காண விழைய வேண்டும் என் ஒரு உருது கவிஞ்ன் எழுதிவைத்தான்.

இன்று, எனது பெரு மதிப்புக்குரிய வலை நண்பர் புலவர் இராமனுசம் அவர்கள் எழுதிய பாடல், இப்புவியில் வாழ்வோர் அனைவருக்குமே ஒரு இலக்கணத்தை வகுக்கிறது.

எக்கருமங்களை நாம் செய்வின், தரணியில் நமது பெயர் நிலைத்து நிற்கும் ?

பாடலைப் படித்தபின், என்னால் பாடாது இருக்க இயலவில்லை.