Saturday, September 20, 2014

வசந்த மண்டபம்:



காலை எழுந்தவுடன் ஒரு கவிதை.

அற்புதமான கவிதை ஒன்றினை இயற்றி தமது  வசந்த மண்டபத்தில் அரங்கேற்றியிருக்கிறார்

எனது வலை நண்பர் மகேந்திரன் அவர்கள்.

மடுத்த வாயெல்லாம் பகடு அன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து

குறள் 624


அவரது மண்டபத்துக்குச் செல்லுங்கள்.
அந்த இனிய வசந்தத்தில் சற்று நேரம்
இளைப்பாறுங்கள்


வசந்த மண்டபம்: வேய்கூரை தார்மீகம்!!!