Saturday, April 19, 2014

லவ் பண்ணுங்க சார்.

There are the only two things that make life more fruitful- how much love have you given? And how much knowledge have you taken? You may earn millions of dollars, but you will have to leave it here. But what you can take with you is knowledge. What gets imprinted in the consciousness is knowledge. Knowledge is not what you read in a book, but it is awareness.  - Sri Sri Ravi Shankar


ஒரு நூறு நாட்களில்  
ஒரு நூ று பிஸ்ஸா சாப்பிடுபவருக்கு ஒரு நாளைக்கு ஒரு பிஸ்ஸா தானமாக தர இயலுமா? 
மனம் வருமா ? 

இதையும் பாருங்கள்.
இங்கே செல்லுங்கள்.  
வலை செல்ல இங்கே கிளிக்கவும் 
இவர்கள் பற்றியும் எழுதுங்கள்.  
என்று நீங்கள் வரப்போகிறீர்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

Thursday, April 17, 2014

நான் யார் ? Who am I ? Easter Greetings to All




who am I ?
நான் யார் ?

 http://llerrah.com/whoamielvis.htm

"Who Am I" - Elvis Presley

( Goodman, Rusty )

When I think of how He came so far from glory
Came to dwell among the lowly such as I
To suffer shame and such disgrace on Mount Calvary
Take my place then I ask myself this question, "Who am I?"



Who am I that the King would bleed and die for?
Who am I that He would pray not my will, Thy Lord?
The answer I may never know, why He ever loved me so
But to an old rugged cross He'd go for who am I?

When I'm reminded of His words, I'll leave Him never!

"If you'll be true I'll give to you life forever"

Oh, I wonder what I could have done to deserve God's only Son
To fight my battles until they're won for who am I?

Who am I that the King would bleed and die for?
Who am I that He would pray not my will, Thy Lord?
The answer I may never know, why He ever loved me so
But to an old rugged cross He'd go for who am I?
But to an old rugged cross He'd go for who am I?

Sunday, April 13, 2014

புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று மட்டும் சொல்லாது
ஒரு அழகிய கவிதையே இயற்றி தனது வலையில் இட்டு இருந்தார்கள். இருவர். ஒருவர் காவியக்கவி . ஆம் இனியா அவர்கள். அடுத்தவர் திருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்கள். இவர்கள் வலை ஆன்மீக வலை. குவியல்கள் என்னும் பெயர் கொண்டது.

இரண்டு நன்பர்களின் பாடல்களையும் சுப்பு தாத்தா பாடி இருக்கிறார்.

சுப்பு தாத்தா அதை மணி ரங்க எனப்படும் ஒரு ராகத்தில் பாடி அவருக்கு அனுப்பி, அவருக்கு வாழ்த்து சொல்ல, இனியா அவர்கள் இனிதே அனுப்பிய
மடல் ஒன்று கீழே இருக்கிறது. 
Let us start this New Year with a beautiful Invocation song by Madam Kaviyakkavi.

திருமதி பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் எழுதியுள்ள புத்தாண்டு கவிதை 
திருவே வருக என ஸ்ரீ லக்ஷ்மியை ஆராதித்து எழுதப்பட்ட கவிதை. 

ஒரு ராக மாலிகா ஆக சுப்பு தாத்தா பாடி இருக்கிறார். 

அவரது வலைக்கு செல்ல இங்கே சொடுக்கவும். 




இந்த பாடலை அனுப்பிய ஒரு சில நிமிடங்களில் எனக்கு இனியா அவர்களிடமிருந்து கிடைத்த மடல். 

**************************************************************************************
"அன்புடன் தாத்தா பாட்டிக்கு 

நமஸ்காரங்கள் பல.

 நலம் தானே ...! 
 எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.

 இன்னமும் பல பாடல்கள் இயற்ற வேண்டும் போல் ஆனந்தமாக இருக்கிறது. மிக்க நன்றி ...! 


வாழ்க வளமுடன்....! 

 இங்ஙனம்

 இனியா"

+kaviyakavi iniya
****************************************************************************************
எல்லோரும் இனிதே வாழவேண்டும் என்பார்கள் எப்போதும் திருமதி வல்லி நரசிம்மன் அவர்கள். 

அது போல, நாமும் இன்று வலை உலக நண்பர்கள் யாவரையும் வாழ்த்துவோம். 

எல்லோருக்கும் எங்கள் புத்தாண்டு நல வாழ்த்துக்கள். 




Tuesday, April 8, 2014

ஸ்ரீ ராம நவமி


 
 ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு திருமதி ராஜேஸ்வரி அவர்கள் தனது வலையிலே தமது வாழ்த்துக்களை அவர்தம் வலைக்கு வரும் அன்பர்க்கு எல்லாம் வழங்கி இருக்கிறார். 

நாமும் எல்லோருக்கும் ஸ்ரீ  ராம நவமி அன்று திரு இராமனை வழிபட்டு அவர் அருள் உலகத்தோர் அனைவருக்கும் பெற்றிட வணங்குவோம் . 

எல்லோருக்கும் எங்கள் ஸ்ரீ ராம நவமி வாழ்த்துக்கள்.

MADAM RAJARAJESWARI IN HER BLOG www.jaghamani.blogspot.com GREETINGS TO ALL ON THE AUSPICIOUS DAY OF SRI RAMA NAVAMI.

தஞ்சை அன்பர் திரு துரை செல்வராஜ் அவர்கள் தஞ்சை மேல வீதியிலே குடி கொண்டு அருள் பாலிக்கும் திரு ராம பிரானின் கோவில் பெருமை தனை தனது வலையில் எடுத்து உரைத்து இருக்கிறார்கள் .


Pomena Ranganatha temple, NY


PLEASE CLICK AT THE CAPTION OF THE PICTURE TO GO TO SRI RANGANATHA TEMPLE AT NEW YORK AND WORSHIP LORD RAMA TODAY.



ஸ்ரீ ரமேஷ் சதாசிவம் அவர்கள் தன வலையிலே ராம பிரானின் நாமங்களை எல்லாம் எடுத்துச் சொல்லி மகிழ்கிறார். 

இவர் தன வலை பெயரினை நான் அனுமன் ஐ ஆம் ஹனுமான் என்று வைத்துள்ளது இவரது பக்தியின் முதிர்வை எடுத்துரைக்கும். 






ராம நாமமே நீ துதி மனமே என்று சொல்வது திரு பட்டாபி ராமன் வலை. 
ராம ரசம் என்று பெயருடைத்து. 

 ஸ்ரீ ராம நவமி அன்று ராமன் வீற்றிருக்கும் கோவில்களுக்குச் சென்று வணங்குவது நம் மரபு.







இராமனின் அடியார்களுக்கு நான் அடியேன் என்ற வகையில், முறையில், இந்த ராமன் புகழ் பாடும் வலைகளுக்குச் சென்று ராமனைத் துதிப்போம். 



எல்லோருக்கும் ராம நவமி வாழ்த்துக்கள்.

Sunday, April 6, 2014

Straight from my heart !!: Read what PRIYA SREERAM writes.

இன்று காலை கணினியைத் திறந்ததும் கண்ணில் பட்ட வாசகங்கள் இன்று முழுவதும் எனக்கு உயிரூட்டும் பிராணவாயுவாக இருக்கும். .

அதை என் நண்பர்கள் எல்லோரும் ஒரு முறை பார்த்து சொல்லப்பட்ட செய்தியை உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆங்கிலத்தில் இருக்கும் பதிவு. திருமதி பிரியா ஸ்ரீராம் அவர்களது வலை.

கிளிக்குங்கள். கீழே காணும் தொடர்பினை.

Straight from my heart !!: You are the architect of your own happiness !


We are the architects of our happiness ! This thought resonated with me throughout the week and I penned a .......
(to continue reading, please click above URL)



ஆம். 
இது ஒரு மெழுகுவத்தி. 

எரியும் தீ எப்பவுமே மேல் நோக்கியே இருக்கிறதே !!

மெழுகுவத்தியை தலை கீழே கவிழ்த்தாலும், 
தீ மேல் நோக்கி எழுகிறது. 

நம் அன்றாட வாழ்விலுமே பல நிகழ்வுகள். பல தருணங்கள் .
நாம் விரும்பியோ விரும்பாமலோ, எதிர்பார்த்தோ, எதிர்பாரமலோ,
நமது உற்சாகத்தைக் குறைக்க வல்ல, பல நடவுகள் 
நடக்கின்றன. 

அப்போது எல்லாம், சொல்லிக்கொள்ளுங்கள். 

நான் ஒரு மெழுகுவத்தி. 

இந்த சூழ்நிலையில் இருந்து நான் வெளிவருவேன். 

நான் தொடர்ந்து நானாக இருப்பேன். 

என் உற்சாகம் தொடரும். 

Remember the candle. When you turn it upside down, still the flame goes up. The flame always goes up. In life also so many instances will come, where your enthusiasm is put down, your spirit goes down. Remember, I’m a candle, I’ll come out of this. Nothing whatsoever can stop my spirit, my enthusiasm. Move on like that!  

Sri Sri Ravi Shankar



+தி தமிழ் இளங்கோ
+Dindigul Dhanabalan
+Venkataraman Nagarajan 
+Ramani S 
+Priya Sreeram
+revathi narasimhan