Friday, May 16, 2014

இதோ ஒரு முருகன்”

Thillaiakathu Chronicles : “இதோ ஒரு முருகன்”, காக்கும் கடவுளாக அன்பே சிவமான எரணாகுளத்தப்பனின் மண்ணில்....!!

முருகன் எனப் பேர் கொண்டார்.
உள்ளம் உருகி நின்றார்.
உலகத்தோர் எல்லோருக்கும்
உதவி செய்ய முன்னே வந்தார்.

அந்த அன்பின் திரு உருவத்தை,
+Thulasidharan thillaiakathu
அவர்கள் வலையிலே இன்று காண்போம்.
 நன்றி துளசிதரன் தில்லைக்காத்து அவர்களே.
வலை ஆசிரியருக்கு எமது பாராட்டுகளும்

முருகனுக்கு அந்த அன்பு நெஞ்சத்தைக் கொடுத்த
ஆறுமுகனை அனுதினமும் வணங்குவோம்.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே .
எனும்
வாக்கு என்றும் நிசமே.
 

No comments:

Post a Comment