Thursday, May 1, 2014

தாமரை

அட்சய திருதீயை

எல்லா வலை நண்பர்களும் நார்த் உஸ்மான் ரோடுலே எல். கே.எஸ். தங்க மாளிகை, லலிதா ஜ்வல்லெரி , சரவணா தங்க மாளிகை, மற்றும், நல்லி கடைகள் லே சங்கமம் ஆகி இருக்காங்க.

தாத்தா பென்சனர் . தங்கம் வாங்க முடியுமா என்ன?
துரை செல்வராஜ் வலையிலே படிச்சதை அப்படியே இங்கே தர்றேன்.




அட்சய திருதிய அன்று தேவி மகாத்மீயம் படிக்கணும் .
அந்த தேவி ஆகப்பட்டவள் தாமரை மலர் மீது அமர்ந்து
லோகத்தை பரிபாலிக்கிறாள்.

அதுனாலே, இன்னிக்கு தாமரை என்று துவங்கும் சில பாடல்களை பார்ப்போம்.
தேவியின் பாத கமலங்களைப் போற்றுவோம்.

தாமரை பூத்த தடாகமடி.
சுதா ரகுநாதன் பாட கேளுங்கள். .

தாமரை ஒன்று மலரக் கண்டேன்.
ஞானத் தாமரை ஒன்று மலரக் கண்டேன்.
நித்ய ஸ்ரீ என்னமா பாடுகிறாள் !

. thirumathi raajeswari avarkal atchay thirutheeyai andru thaan kuberan kuraiyatha nidhi selvangalai adainthaan.
தாமரை பூவில் அமரந்தவளே
சுசீலா பாடும் பாடல்.

 


கொஞ்சம் ஜகா வாங்கி இந்த பக்கம் திரும்பினா
பழைய பாடல் ஒன்று.

தாமரை கன்னங்கள் .
நாகேஷும் ஜெயந்தியும் கொஞ்சல்கள். எதிர் நீச்சல் படம்.
jaghamani raajeswari in her blog writes:that it is only on this dayAKSHAY THRITHIYAIKUBERA GOT HIS WEALTH by worshipping God Kubera.Please visit her blog to know the significance of this day.Subbu thatha had also a similar dream of becoming Kubera.He thought he will not lag behind.

இருந்தாலும் ஆசை யாரை விட்டது ?
அட்சய திருதீயை அன்று
இப்படி ஒரு சுப்பு தாத்தா பகல் கனவிலே வந்தார்.

1 comment: